பேசிய நாட்களில்
வார்த்தைகளும்
பேசாத நாட்களில்
மௌனங்களும்
எடுத்துச் சென்று விடும்
என் தூக்கத்தை
பார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை
பேசிய நாட்களில்
வார்த்தைகளும்
பேசாத நாட்களில்
மௌனங்களும்
எடுத்துச் சென்று விடும்
என் தூக்கத்தை
Posted by லதாமகன் on ஆகஸ்ட் 23, 2008 at 1:30 பிற்பகல்
Filed under: Poems  |
Tags: angel, காதல், தேவதை, love  |
Leave a comment | Trackback URI
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Vermilion.
வெகு அருமை !
super