ஈழம் இல்லாததைக் கொண்டாடுவோம்
No Comments Yet இது வரை
மறுமொழியவும்
ஜூன் 11, 2009, 7:41 மு.பகல்
கோப்பு வகை: Poems, Review | குறிச்சொற்கள்: Anand, ஈழம், எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், சென்னை, முத்துக்குமார், India, Kavithai, poetry, tamil, vimarsanam
கோப்பு வகை: Poems, Review | குறிச்சொற்கள்: Anand, ஈழம், எண்ணங்கள், கவிதை செவ்வாய்க்-கோபங்கள், சென்னை, முத்துக்குமார், India, Kavithai, poetry, tamil, vimarsanam
இதையும் வெற்றிஎன்பார் அவர்
என் இடங்தனை என்னிடம் பிடிங்கி
மீட்டு விட்டதைக் கொக்கரிப்பார்
வெற்றியென விழாக் கொண்டாடுவார்
என் சகோதரன் முதுகில் மிதிப்பார்
மிதித்த குஷியில் குதிப்பார்
பலமுறை பெற்றதை மீண்டும் பெறும்வரை குதிப்பார்
எனக்குப் பிறந்தான் வயதொத்தவனும்
என்னைப் பெற்றான் வயதொத்தவனும்
போராட்டமென செத்துத் தொலைகையில்
எவன் எப்படிப் போனால் எனக்கென்ன?
கோவணம் முதல் கோமியம் வரை இலவசமாய்க் கிடைக்கையில்
நடிகனுக்கு ஓட்டுப் போட்டு
நடிகைக்கு கோவில் கட்டினால்
சாபல்யம் அடைந்துவிடப் போகிறது ஜென்மம்
கருத்துத் தெரிவிக்கவும்
No Comments Yet இது வரை
மறுமொழியவும்
மறுமொழியவும்
Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>