தமீழீழ தேசிய தலைவர் குறித்து வெளியெங்கும் அலைந்து கொண்டிருக்கிறது ஏராளமான வதந்திகள் உண்மைகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. இந்த மாயக் கட்டுகளை உடைக்கக் கூடியவர் உடைக்கப் போகிறவர் அவரே என்ற நம்பிக்கையில் காத்திருப்போம் நாம்!
சரி இதில் தமிழ் வூடகங்களுக்கு என்ன அப்படி ஒரு பாசம்? என் தலைவர் இறந்துவிட்டதை சொல்வதை மட்டும் அப்படி என்ன வேகம்?என் சகோதர சகோதரி தினமும் நூற்றுக் கணக்கில் செத்துக் கொண்டிருக்கும்போது ஒரு புகைப்படத்தைக் காட்டப் பயந்த இந்த தொலைக்காட்சிகள் இன்று [...]
Posts Tagged ‘தேவதை’
பிரபாகரனுக்கு என்ன ஆனால் நமெக்கென்ன?
மே 21, 2009சினிமா 360 – சர்வம் – வன்மம் வண்ணமயம்
மே 17, 2009O
சர்வம்! ரொம்ப நாளா எதிர்பார்த்த படம்! எனக்கு முன்னாடி சர்வம் பார்த்த எல்லா நண்பர்களின் அறிவுரை அந்த பக்கம் போகாதங்கிறதுதான்! நாங்கதான் சொல் பேச்சு கேட்கமாட்டோம்ல!
யுவன்! விஷ்ணுவர்த்தன் ! நீரவ்ஷா! ஆர்யா! திரிஷா
எப்படி உடுறது? படம் எதிர்பாத்த அளவுக்கு இல்லை! நான் சொன்னது நண்பர்கள் சொன்ன மாதிரி மொக்கையா இருக்கும்னு எதிர்பார்த்ததை! இதுக்கு மேல ஒரு படத்துல உனக்கு என்னய்யா வேணும்?
ஒரு தேவையற்ற ஹீரோ அறிமுகப் பாடலில் தொடங்குகிறது படம்! [...]
காமத்துப் பால் கவிதைகள்-11
ஜனவரி 23, 2009உனக்கு ஆடையாய்ப்
பிறக்க அலைகிறது பருத்தி
உனக்கு ஆடையே
பிறக்கக் கூடாது
என நானும்
காமத்துப் பால் கவிதைகள்-10
ஜனவரி 23, 2009குதித்துப் பறந்து
குதுகலமாய் செல்கிறது
நீ உதடு துடைத்தெறிந்த
ஒரு வெற்றுக் காகிதம்
காமத்துப் பால் கவிதைகள்-9
ஜனவரி 20, 2009என் தேநீர் கோப்பைகள்
சூடென உன்னிடம் கொடுக்கிறேன்
குழந்தைக்கான முத்தம் போல்
நீ மெதுவாய் ஊதுகையில்
உன்னையறியாமல் கலக்கும்
ஒரு துளி அமுத எச்சிலுக்காய்
காமத்துப் பால் கவிதைகள்-8
நவம்பர் 15, 2008எதிரெதிராய் போரிட்டு
இருவரும் வெல்லும்
வித்தியாச யுத்தத்தின்
முதல் வாள் வீச்சாய்
உந்தன் ஒரு
கண் ஓரப் பார்வை
..
தேவதையின் இடம்….
செப்டம்பர் 20, 2008கொலுசுகளுடன் குதித்து
விளையாடும் குழந்தை
மருதாணி விரல்
கொண்ட குமரி
தொட முடியாமல்
தூரத்து மஞ்சள் நிலா
எவராலும் நிரப்ப
முடிவதில்லை ஒரு
தேவதையின் இடம்….
என் தூக்கத்தை…
ஆகஸ்ட் 23, 2008பேசிய நாட்களில்
வார்த்தைகளும்
பேசாத நாட்களில்
மௌனங்களும்
எடுத்துச் சென்று விடும்
என் தூக்கத்தை